கொடும்பாளூர் பெரியகுளம் 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ளது

01.12.2021 07:00:00

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கொடும்பாளூர் பெரியகுளம் 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ளது.

15 ஆண்டுகளுக்கு பிறகு குளம் நிரம்பியதை அடுத்து கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.