கிளிநொச்சியில் கொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு!

31.07.2021 15:00:00

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

குறித்த நபர் கிளிநொச்சி திருவையாறைச் சேர்ந்தவர் என்பதுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது