கூலிப்படை வைத்து கணவரை கொல்ல முயன்ற மனைவி கைது

24.12.2021 11:47:26

சென்னை முத்துசாமி பாலம் அருகே கூலிப்படை வைத்து கணவரை கொல்ல முயன்ற நாகவள்ளி என்ற யாஷ்மின்(26) கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகவள்ளி மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.