16 வயது சிறுமியை திருமணம் செய்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
30.12.2021 07:26:54
திருப்பரங்குன்றத்தில் 16 வயது சிறுமியை திருமணம் செய்த குமார் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி அளித்த புகாரின் பேரில் போலீஸ் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.