முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம் ஜனாதிபதி

19.03.2024 07:40:22

ஜனாதிபதி தேர்தலை முதலில் எதிர்கொள்வதற்கு அமைச்சர்கள் தயாராகவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெறும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசமைப்பிற்கு ஏற்ப  ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெறவேண்டும் அதனடிப்படையில் அதற்கான ஏற்பாடுகள்  இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.