புதுப்பிக்கப்படும் கியூ.ஆர் முறைமை!

08.08.2022 09:38:37

 

இலங்கையில் நடைமுறையிலுள்ள தேசிய எரிபொருள் அட்டை கியூ.ஆர் முறைமையானது நேற்று நள்ளிரவு புதுப்பிக்கப்பட்டதாக என அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றின் மூலம் இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

அதில் மேலும், இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய எரிபொருள் விநியோக அட்டை தொடர்பான கியூ.ஆர் முறைமை இன்று நள்ளிரவு புதுப்பிக்கப்படவுள்ளது.

ஒவ்வொரு வாகனத்திற்கும் இவ்வாரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவு இந்த வாரமும் நடைமுறைப்படுத்தப்படும்.