பறவைகளை வேட்டையாடிய 3 பேர் கைது
28.10.2021 14:55:56
ராமநாதபுரம் மாவட்டம் சித்தார் கோட்டை வனப்பகுதியில் பறவைகளை வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வனத்துறையினர் ரோந்து சென்றபோது தடை விதிக்கப்பட்ட பறவைகளை வேட்டையாடிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.