வேண்டுமென்றே அழிக்கப்பட்ட இ.போ. ச

21.04.2025 11:38:28

இலங்கை போக்குவரத்து சபை வீழ்ச்சியடையவில்லை, அது வேண்டுமென்றே சீர்குலைக்கப்பட்டுள்ளது. இந்த வீழ்ச்சிக்கு அரசியல்வாதிகளும் சில அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார.

இரத்தினபுரியில் உள்ள SLTB சப்ரகமுவ பிராந்திய அலுவலகத்தில் டிப்போ மறுசீரமைப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், "இந்த அழிவு எங்கள் கண் முன்னே நடந்தது" என்று கூறினார்.