நதிநீர் பிரச்சனை தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை
17.09.2021 12:41:38
தமிழ்நாடு, கேரளா மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்சனை தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இருமாநில குழுக்களின் 3வது ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்று வருகிறது.