சரக்கு பெட்டகங்கள் கையாள்வதில்லை என அதானி துறைமுக நிர்வாகம் முடிவு

11.10.2021 17:24:18

ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானிலிருந்து வரும் சரக்கு பெட்டகங்கள் கையாள்வதில்லை என அதானி துறைமுக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

நவ.15-க்கு பிறகு அதானி துறைமுகம் வழியாக, பாக்., ஈரான், ஆப்கான் சரக்கு பெட்டகங்கள் இறக்குமதி செய்யப்படமாட்டாது என அறிவித்துள்ளது.