யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் பதற்றம்

06.06.2022 07:02:58

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர்கள் நேற்று இரவு  வெளியிலிருந்து வந்த இனந்தெரியாத நபர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதானால் அங்கு பாரிய பதற்ற நிலை நிலவி வருகின்றது.

மேலும், சம்பவம் தொடர்பில் தற்போது கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.