ஈழத்தை பூர்வீகமாக கொண்ட பெண்ணுக்கு அமெரிக்க அரசாங்கத்தில் உயர் பதவி !

06.07.2021 08:00:00

அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸின் உள்நாட்டு கொள்கைகள் தொடர்பான ஆலோசகராக யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட பெண்ணொருவர் நியமிக்கபட்டுள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் இதனை தெரிவித்துள்ளது. ரோஹினி கொசோக்லு என்ற பெண்ணொருவரே இவ்வாறு நியமனம் பெற்றுள்ளார்.