2,145 பேருக்கு கொரோனா பாதிப்பு

05.08.2021 18:04:52

ஆந்திராவில் புதிதாக 2,145 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

குணமடைந்து திரும்பியவர்கள்  2,003 பேர்  சிகிச்சை பலனின்றி 24 பேர் உயிரிழப்பு