அமைச்சர் ஆனந்தசங்கரி மீதான இனப்பாகுபாடு தாக்குதல்.

11.06.2025 08:08:45

 

 

 

அமை ச்சர் ஆனந்தசங்கரி மீதா ன Global News ஊடகத்தி ன் இனப்பா குபா டு ரீதி யா ன தா க்குதல் அனை த்துத் தமி ழ் கனே டியர்களை யும் குறி வை க்கி றது.

Global News இன் ஊடகவி யலா ளர்கள் Stewart Bell, Mercedes Stephenson ஆகி யோ ரி ன் அண்மை ய கட்டுரை யி ல் முன்வை க்கப்பட்ட இனப்பா குபா டு கொ ண்ட, ஆழ்ந்த தீங்கு வி ளை வி க்கும் பகுதி களை கனே டியத் தமி ழர் கூட்டு கண்டிக்கி றது. எந்தவி தமா ன தவறா ன நடத்தை களும் அடை யா ளம் கா ணப்படா வி ட்டா லும், இக்கட்டுரை பொ துமக்கள் பா துகா ப்பு அமை ச்சர் ஹரி ஆனந்தசங்கரி மீது சந்தே கத்தை ஏற்படுத்துகி ன்றது. இது ஆதா ரங்களி ன் அடிப்படை யி ல் அமை யா மல், மறை முகத் தகவல்கள், தமி ழர் என்ற அடை யா ளம், அவருடை ய கடந்தகா ல சட்ட நகர்வுகள் அடிப்படை யி ல் அமை ந்துள்ளது. தமி ழ்க் கனே டியர்கள் அவர்களது செ யல்களுக்கா க அல்லா மல், அவர்களி ன் அடை யா ளத்தி ற்கா க குறி வை க்கப்படும் நீட்சி யா ன பா ணி யி ன் அண்மை ய அத்தி யா யம் இதுவா கும்.

கடுமை யா ன பி ன்னணி ச் சோ தனை ச் செ யல்முறை யி ன் பி ன்னர், கனே டியப் பி ரதமர் Mark Carney முழு நம்பி க்கை யுடன் அமை ச்சர் ஆனந்தசங்கரி யை நி யமி த்தா ர். குறி த்த கட்டுரை யி ல் எழுப்பப்பட்ட ஒரே ஆட்சே பனை அமை ச்சரி ன் இனம், அடை யா ளம், முன்னை ய மனி த உரி மை ப் பணி கள் மட்டுமே . இவற்றி ல் எதுவும் அவர் சுய பரி சோ தனை யை செ யல்படுத்த நி ர்பந்தி க்கக்கூடா து. இவை பொ றுப்புகள் அல்ல. அவை தகுதி கள். பி ரதமரும், Liberal கட்சி யும் அமை ச்சருடனும், தமி ழ் சமூகத்துடனும் உறுதி யா க துணை நி ற்கவே ண்டும். தன்னை ச் சுய பரி சோ தனை க்கு உட்படுத்த அமை ச்சர் ஆனந்தசங்கரி மீது அழுத்தம் பி ரயோ கி க்கப்படுவது நெ றி முறை களி ன் வெ ற்றி அல்ல. இது அவருடை ய அடை யா ளத்தை முரண்பா டா கக் கருதும் ஒரு தி ட்டமி ட்டு உருவா க்கப்பட்ட நெ ருக்கடியி ன் வி ளை வா கும். எமது அடை யா ளத்தை ஆயுதமா கக் கொ ண்டு, சே வை செ ய்வதற்கா ன எமது உரி மை யை க் கே ள்வி க்குள்ளா க்கும் ஒரு புனை கதை யை தமி ழ்க் கனே டியர்கள் ஏற்றுக்கொ ள்ளமா ட்டா ர்கள். நமது அடை யா ளத்தி ற்கா க மன்னி ப்புகோ ரும் நி லை யி ல் நா ங்கள் இல்லை . மே லும், அமை ச்சர் ஆனந்தசங்கரி யி ன் துணை வி குறி த்த கட்டுரை யி ன் குறி ப்பு தொ ந்தரவா க உள்ளது. ஒரு தே சி யப் பா துகா ப்புத் தொ டர்பா ன கட்டுரை யி ல், ஒருவரி ன் துணை வி யை க் கா ரணமி ன்றி இணை ப்பது கனே டிய ஊடகவி யல் வி தி முறை களி ல் இருந்து முற்றி லும் மா றா ன நகர்வா கும். இது ஆய்வு அல்ல; தமி ழர் என்ற அடை யா ளம் இயல்பா கவே சந்தே கத்தி ற்குரி யது என்பதை வலுப்படுத்த, வே ண்டுமெ ன்றே முன்னெ டுக்கப்பட்ட ஒரு முயற்சி யா கும்.

ஹரி ஆனந்தசங்கரி , ஹரி ணி சி வலிங்கம் மீதா ன தா க்குதல்கள் தனி மை ப்படுத்தப்பட்ட சம்பவங்கள் அல்ல என்பதி ல் நா ம் முற்றி லும் தெ ளி வா க உள்ளோ ம்.

இதற்கு முன்னரும் இவை போ ன்ற அனுபவங்களை தமி ழ்க் கனே டியர்கள் எதி ர் கொ ண்டுள்ளனர். நமது மக்களி ன் அமை தி யா ன போ ரா ட்டங்கள் கண்கா ணி ப்புடன் எதி ர்கொ ள்ளப்பட்டன. நமது போ ரா ட்டத்தி ன் சி ன்னங்கள் அச்சுறுத்தல்களா க முத்தி ரை குத்தப்பட்டன. தற்போ து, அரசி யல் ரீதி யா க தமி ழரி ன் பி ரதி நி தி த்துவம் குறி வை க்கப்பட்டு மரி யா தை க்கு இழுக்கு ஏற்படுத்தப்படுகி றது.

ஆனந்தசங்கரி எல்லை ப் பா துகா ப்பு அமுலா க்கத்தி ற்கு தலை மை தா ங்கத் 'தவறா ன நபர்' என முன்னா ள் CBSA அதி கா ரி யும், தற்போ தை ய Mount Royal பல்கலை க்கழக பே ரா சி ரி யருமா ன Kelly Sundberg கூறுவது - வே ரூன்றி யுள்ள கட்டமை க்கப்பட்ட நி லை ப்பா ட்டுக்கு ஒரு எடுத்துக்கா ட்டா கும். அமை ச்சரி ன் சட்டப் பி ன்னணி , வா தத்தி றமை ஆகி யவை பொ றுப்புகள் அல்ல - அவை பொ துத் தலை மை க்குத் தே வை யா ன பண்புகளா கும். இது நி றுவனங்களை பொ றுப்புக்கூற வை ப்பவர்கள் அவற்றை வழி நடத்தத் தகுதி யற்றவர்கள் எனப் பரி ந்துரை க்கும் ஆபத்தா ன முன்னுதா ரணமா க அமை கி றது. தமி ழ்ப் புகலிடக் கோ ரி க்கை யா ளர்கள், ஏனை ய இனரீதி யா ன சமூகங்கள் தோ ல்வி யடை ந்தமை க்கு நீண்ட, நன்கு ஆவணப்படுத்தப்பட்ட வரலா ற்றை CBSA கொ ண்டுள்ளது. இன்றை ய தே வை சி ந்தனை யே தவி ர மனக்கசப்பு அல்ல. ஆனா லும், வரலா று குறி த்து பே சுவதற்குப் பதி லா க, அவர்களி ன் கவனம் மீண்டும் தமி ழ்க் கனே டியர்களை அச்சுறுத்தலா னவர்களா கச் சி த்தரி க்கும் இலக்கு நோ க்கி ச் செ ல்கி றது.

இது தே சி ய பா துகா ப்பு குறி த்த நல்லெ ண்ணக் கவலை களை கொ ண்டதல்ல. இது தமி ழ்க் கனே டியர்கள் பல தசா ப்தங்களா க எதி ர்கொ ண்டுவரும் நீதி க்கா க வா தி டுவதை , வி சுவா சமி ன்மை யா க மறுபெ யரி டப்படுவதுடன், தமி ழர் என்ற அடை யா ளம் ஒரு பொ றுப்பா க கருதப்படும், இனப்பா குபா ட்டு இரட்டை நி லை ப்பா ட்டின் தொ டர்ச்சி யா கும். மே லும், சமூக-சட்டக் கல்வி யி ல் கலா நி தி ப்பட்டம் பெ றும் முயற்சி யி ல் ஈடுபட்டுள்ள வழக்கறி ஞரும், கல்வி யா ளருமா ன ஹரி ணி சி வலிங்கமும் இதே போ ன்ற சவா லை எதி ர் கொ ள்கி றா ர். அவரது தி றமை சர்ச்சை க்கு அப்பா ற்பட்டது. அவர் எவ்வி த தவறுகளை யும் இளை க்கா தபோ தி லும், அவருடை ய அடை யா ளம் கா ரணமா க, அவரது நம்பகத்தன்மை யை க் கே ள்வி க்குள்ளா க்குகி றது.

இது வெ றுமனே இரண்டு தனி நபர்கள் மீதா ன தா க்குதல் அல்ல. உங்கள் பங்களி ப்புகள் ஆரா ய்ச்சி க்கும் உட்படுத்தப்படும், உங்கள் பி ன்னணி கே ள்வி க்குள்ளா கும், உங்கள் அடை யா ளம் ஒரு அச்சுறுத்தலா க கருதப்படும் எனப் பொ து வா ழ்வி ல் ஈடுபட்டுள்ள ஒவ்வொ ரு கனே டியத் தமி ழருக்கும் வி டுக்கப்பட்டுள்ள ஒரு பரந்த எச்சரி க்கை யா கும். இதன்பி ரகா ரம், தமது சே வை களுக்கு அதி க வி லை கொ டுக்க நே ரி டும் என அரசு, கல்வி த்துறை , சட்டம், சி வி ல் சமூகத்தி ல் உள்ள தமி ழர்கள் மீண்டும் ஒருமுறை அழுத்தி க் கூறப்படுகி ன்றனர்.

தே சி யப் பா துகா ப்புக் கண்ணோ ட்டத்தி ல் நோ க்கப்படா மல் தமி ழ்க் கனே டியர்கள் பொ து நம்பி க்கை க்குரி ய பதவி களை வகி க்க முடியா து என்ற உட்குறி ப்பு, பல தசா ப்தங்களா கக் கட்டமை க்கப்பட்ட பா குபா ட்டின் தொ டர்ச்சி யா கும்.

உயி ர் பி ழை த்தவர்கள், மீண்டும் மன உளை ச்சலுக்கு உள்ளா கும், நி புணர்களை மௌ னமா க்கும், எதி ர்கா ல சந்ததி யி னரை பொ துச்சே வை யி ல் இருந்து வி லக்கி வை த்தி ருக்கும் வகை யி ல், நீண்ட கா லமா க, இந்த நா டகம் எவ்வா று அரங்கே றுகி றது என்பதை நா ம் அடை யா ளம் கா ணமுடிகி றது.

இவ்வா றா ன கட்டுக் கதை களை நா ங்கள் நி ரா கரி க்கி றோ ம். எங்கள் அடை யா ளங்கள் அச்சுறுத்தலா னவை என்ற கருத்து, எங்கள் தொ ழி ல், எங்கள் குடும்பங்கள் மீது தா க்குதல்களுக்கு வழி வகுக்கி றது, அல்லது எங்கள் பி ன்னணி இந்த நா ட்டிற்கு சே வை செ ய்வதி லிருந்து எங்களை த் தகுதி யற்றதா க்கும் சி த்தரி ப்பை நா ங்கள் நி ரா கரி க்கி றோ ம். எனவே , Global News, Stewart Bell, Mercedes Stephenson ஆகி யோ ர் அமை ச்சர் ஹரி ஆனந்தசங்கரி , ஹரி ணி சி வலிங்கம், தமி ழ்க் கனே டிய சமூகத்திடம் பகிரங்க மன்னி ப்பு கோ ர வே ண்டும் என்று நா ங்கள் வலியுறுத்துகி றோ ம்.

உண்மை யுள்ள,

கனே டியத் தமி ழர் கூட்டு