வேலூர் அருகே மீண்டும் தற்போது இருமுறை நில அதிர்வு

25.12.2021 11:11:56

பேரணாம்பட்டில் மீண்டும் தற்போது இருமுறை நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஏற்கனவே 3-வது முறையாக காலையில் நிலா அதிர்வு உணரப்பட்ட நிலையில் மதியமும் 2 முறை நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.