பிரான்சில் 40 வயது உள்ளவர்களும் 3வது கொரோனா தடுப்பூசி

21.11.2021 10:21:00

பிரான்சில் 40 வயது மதிக்கத்தக்கவர்களும் மூன்றாவது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனாவிற்கான இரண்டு தடுப்பூசி போடப்பட்டுவிட்டு, எதிர்ப்பு சக்திக்காகவும், கொரோனாவில் இருந்து தப்பிப்பதற்காகவும் மூன்றாவது தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

அதன் படி, பிரான்சில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது 40 வயது மதிக்கத்தக்கவர்களும் போட்டுக் கொள்ளலாம் என்று மருத்துவதுறை கூறியுள்ளது.