ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளருக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்
18.11.2021 08:34:52
அரசாணைகளை ரத்து செய்ய கோரிய வழக்கில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளருக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த வழக்கை 4 வாரத்திற்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ள்னர்.