
இராணுவ தளபதி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
19.08.2021 09:00:00
புதிய சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக வீட்டில் இருந்து ஒருவருக்கு மாத்திரமே இன்று (19) முதல் வௌியில் செல்ல முடியும் என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும், தொழிலுக்கு செல்பவர்கள் வழமை போல செல்ல முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் நேற்று (18) வெளியிடப்பட்டன.