இளையராஜா தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்
16.04.2022 15:30:09
இசையமைப்பாளர் இளையராஜா செய்த குற்றம் என்ன?; அவர் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் என எல்.முருகன் தெரிவித்தார். யாரும் எந்த கருத்தையும் வெளிப்படுத்த கருத்து சுதந்திரம் அனுமதிக்கிறது என ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் கூறினார்.