மக்களுடன் இணைந்த இராணுவ வீரர்!
09.07.2022 10:29:04
ஆயுதங்களை கீழே போட்டு விட்டு மக்களுடன் இணைந்த இராணுவம்
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி நாட்டு மக்கள் பெருந்திரளாக ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் கரகோஷம்
குறித்த இராணுவ சிப்பாய்க்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் கரகோஷம் செய்து இணைத்துக் கொண்டனர்.
ஏற்கனவே இன்று காலை காவல்துறை அதிகாரி ஒருவர் மக்களுடன் இணைந்து கோட்டபாயவுக்கு எதிரான பேரணியில் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.