கோயில் நிலங்களுக்கு நியாயமான வாடகையை நிர்ணயிக்க உத்தரவு

22.09.2021 15:41:02

குத்தகைக்கு விடப்பட்டுள்ள கோயில் நிலங்களுக்கு நியாயமான வாடகையை நிர்ணயிக்க வேண்டும் என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆண்டுகளுக்கு ஒருமுறை வாடகையை மாற்றியமைக்க தமிழக அரசுக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அறிவுறுத்தியுள்ளார்.