![](http://etr.fm/storage/14006/23-6407d72885b47-md.webp)
சப்பாத்தை நக்கும் தமிழ் எம்.பி.க்கள்
மற்றவர்களின் சப்பாத்தியை நக்குவது தொடர்பாக இரண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று சபையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராஜமாணிக்கம் சாணக்கியன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உதடுகளை நக்குவதாகவும், அதேபோன்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் ராஜபக்சக்களின் உதடுகளை நக்குவதாகவும் மாறி மாறி குற்றஞ்சாட்டப்பட்டார்.
வடக்கு மீனவர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் இடையே மோதலை ஏற்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயற்சிப்பதாகவும் அரசின் கை்ககூலியாக அவர் செயற்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்த நிலையில் அதற்கு பதிலளித்த திலீபன் எம்.பி சாணக்கியன் ஒரு கலப்படம் எனத் தெரிவித்தார்.
இதனையடுத்தே யார், யாரின் சப்பாத்தை நக்குவது என்ற சொற்போர் இடம்பெற்றது.வடக்கு மீனவர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் இடையே மோதலை ஏற்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயற்சிப்பதாகவும் அரசின் கை்ககூலியாக அவர் செயற்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்த நிலையில் அதற்கு பதிலளித்த திலீபன் எம்.பி சாணக்கியன் ஒரு கலப்படம் எனத் தெரிவித்தார். இதனையடுத்தே யார், யாரின் சப்பாத்தை நக்குவது என்ற சொற்போர் இடம்பெற்றது.