தேசியக் கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரல் !

16.03.2024 08:53:01

2021/2022 கல்வியாண்டில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்களை அழைப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

 

இதற்கான விண்ணப்பங்கள் இணையவழி முறையின் ஊடாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்இ தகுதியானவர்கள் தேர்வும் இம்முறை இணையவழி ஊடாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த விண்ணப்ப பதிவு நடவடிக்கைகள் எதிர்வரும் 05ஆம் திகதியுடன் நிறையவடையவுள்ளதாகவும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.