பண்டிதர் பரந்தாமன் காலமானார்!

15.06.2025 08:24:30

ஈழத்து பாடலாசிரியர் பண்டிதர், வீ.பரந்தாமன் நேற்று பருத்தித்துறை புலோலியில் காலமானார்.'மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன்' என்ற பாடலில் தொடங்கி பல்வேறு எழுச்சிப் பாடல்களை எழுதியவர். அவரது இறுதி நிகழ்வுகள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.