சட்டத்தரணி பிரேமச்சந்திர ஏபா இராஜிநாமா!

26.01.2022 06:38:53

கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபையின் தலைவராக இருந்த சட்டத்தரணி பிரேமச்சந்திர ஏபா தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

குறித்த இராஜினாமா கடிதம் நேற்று விவசாய அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.