கொவிட்-19 தொற்றினால் எஸ்டோனியாவில் எஸ்டோனியாவில் 75ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு !
08.03.2021 09:02:46
எஸ்டோனியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 75ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ எஸ்டோனியாவில் மொத்தமாக 75ஆயிரத்து 3பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 93ஆவது நாடாக விளங்கும் எஸ்டோனியாவில், இதுவரை வைரஸ் தொற்றினால் 653பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆயிரத்து 321பேர் பாதிக்கப்பட்டதோடு 9பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 18ஆயிரத்து 954பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 53பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதுதவிர வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 55ஆயிரத்து 396பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.