
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, நாட்டு மக்கள் மத்தியில் உரை
20.08.2021 04:00:00
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, நாட்டு மக்கள் மத்தியில் உரை நிகழ்த்த தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
எனினும், அதற்கான நேரம் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது.
இதேவேளை, நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி,அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து தெளிவூட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பின்னணியிலேயே, ஜனாதிபதி நாட்டு மக்கள் மத்தியில் உரை நிகழ்த்த திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.