மின்சார சபையின் பொது முகாமையாளர் பதவி நீக்கம்

25.01.2022 13:52:46

இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் சுசந்த பெரேரா, இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினால் பல வாரங்களாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் காரணமாக, பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், சிரேஷ்ட மின் பொறியியலாளர் கலாநிதி ரொஹந்த அபேசேகர தற்போது இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.